Thursday, May 26, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

யாழ்.வலி,வடக்கில் தனியார் காணிகளுக்கு ஊடாக விமான நிலையத்திற்கான வீதியை அமைக்க இரகசிய முயற்சி

santhanes by santhanes
January 16, 2022
in இலங்கை, முக்கியச்செய்திகள்
0 0
0
யாழ்.வலி,வடக்கில் தனியார் காணிகளுக்கு ஊடாக விமான நிலையத்திற்கான வீதியை அமைக்க இரகசிய முயற்சி
0
SHARES
78
VIEWS
FacebookWhatsappTwitterEmail
8 / 100
Powered by Rank Math SEO

யாழ்.வலிகாமம் வடக்கில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் 400நீளமான பகுதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், எந்தவொரு அனுமதியுமில்லாமல் தனியார் காணிகளுக்கு ஊடாக அமைக்கப்பட்ட தற்காலிக வீதியை நிரந்தர வீதியாக மாற்ற முயற்சிக்கப்படுகின்றது.

400 மீற்றர் நீளவும், 35 அடி அகலும் கொண்ட வீதி மற்றும் தனியார் நிலத்தை படையினர் தமது ஆக்கிரமிப்பில் தொடர்ந்தும் வைத்திருக்கின்றனர். மேலும் அந்த பகுதியை விடுவிப்பதற்கு கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக படையினர் தொடர்ந்தும் மறுப்பு தொிவித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் விமானப்படையினர் சகிதம் வந்த அதிகாரிகள் ட்ரோன் மூலம் படம் பிடித்துச் சென்றதோடு இன்று 7 இற்கும் மேற்பட்ட வாகனங்களில் படையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் ஒப்பந்தகாரர் ஆகியோர் அப்பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கு அமைய பழைய வீதியை புனரமைக்காது படையினர் அடாத்தாக தனியார் காணிகளை ஆக்கிரமித்து அமைத்துள்ள தற்காலிக வீதியை நிரந்தர வீதியாக மாற்றுவதற்கான  இரகசிய முயற்சிகள் தற்போது இடம்பெறுவதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

santhanes

santhanes

Currently Playing

Recent Posts

  • அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது
  • இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு: ரணில்
  • இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இராஜினாமா
  • முன்னாள் பிரதமர் மஹிந்தவிடம் CID வாக்குமூலம்
  • ரூ.12 லட்சத்தில் நாயாக மாறிய இளைஞர்
  • All
  • இலங்கை
அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது

அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது

May 26, 2022
நாட்டின் வங்கித் துறையும் ஆபத்தில் உள்ளதாக ரணில் எச்சரிக்கை

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு: ரணில்

May 26, 2022
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இராஜினாமா

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இராஜினாமா

May 26, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort