Sunday, July 3, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

மஹிந்தவை பதவி விலகுமாறு அழுத்தமளிப்பது யார்? முருத்தொட்டுவ ஆனந்த தேரர் கேள்வி

News Team by News Team
January 5, 2022
in இலங்கை, முக்கியச்செய்திகள்
0 0
0
மஹிந்தவை பதவி விலகுமாறு அழுத்தமளிப்பது யார்? முருத்தொட்டுவ ஆனந்த தேரர் கேள்வி
0
SHARES
104
VIEWS
FacebookWhatsappTwitterEmail
8 / 100
Powered by Rank Math SEO

பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என நாராஹென்பிட்டிய அபயராம விகாரையின் விகாராதிபதியும் கொழும்பு பல்கலைக்கழக வேந்தருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாராஹென்பிட்டிய அபயராம விகாரைக்கு சென்று தேரரை சந்தித்து விட்டு வெளியேறிய பின்னர், ஆனந்த தேரர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பிரதமர் பதவி விலகி விட்டதாக நாட்டில் செய்தி பரவுகிறதே என கேட்டேன். அப்படி எதுவும் இருக்கின்றதா என நான் பிரதமரிடம் கேட்டேன்.

அது பற்றி பிரதமருக்கு தெரியவில்லை. பதவியில் இருந்து விலக எதிர்பார்க்கவும் இல்லை அதற்கான தேவையும் இல்லை என பிரதமர் கூறினார்.

அப்படியானால், பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்ற உண்மையை நாம் கண்டறிய வேண்டும். யார் அழுத்தம் கொடுத்தாலும் அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார்.

அவர் பதவி விலகினால், எம்மிடம் கூறிய பின்னரே விலகுவார். பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கும் நபர்கள் இருப்பார்கள் என்றால், ஒழிந்து மறைத்து செயற்படாது, பதவி வகித்த போதும் விலகி விடுங்கள் என நேரடியாக கூறுங்கள்.

நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து விலக விடமாட்டார்கள். அவர் விலகவும் மாட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Tags: பதவிவிலகல்பிரதமர் மஹிந்தமுருத்துதொட்டுவ ஆனந்த தேரர்
News Team

News Team

Currently Playing

Recent Posts

  • இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு
  • தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்
  • காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்
  • மெத்தியுஸ் அணியில் இருந்து நீக்கம்
  • 4 மாதங்களுக்கான எரிவாயு கொள்வனவு
  • All
  • இலங்கை
இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு

இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு

July 1, 2022
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

July 1, 2022
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்

July 1, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort