Saturday, May 28, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home புலம்பெயர்

59 தமிழர்களுடன் கனடா புறப்பட்ட படகை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை

News Team by News Team
October 11, 2021
in புலம்பெயர், முக்கியச்செய்திகள்
0 0
0
59 தமிழர்களுடன் கனடா புறப்பட்ட படகை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை
0
SHARES
36
VIEWS
FacebookWhatsappTwitterEmail
9 / 100
Powered by Rank Math SEO

இலங்கையைச் சேர்ந்த 59 தமிழர்களை கனடாவுக்கு ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகு ஒன்றை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடலில், மாலைதீவுக்கும் மொறிசியசுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில், இந்த மீன்பிடிப் படகை அமெரிக்க கடற்படையினர் இடைமறித்து கைப்பற்றியுள்ளனர்.

இந்தப் படகு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள, கொல்லத்தைச் சேர்ந்த, ஈஸ்வரி என்ற பெண்ணுக்குச் சொந்தமானது என்று  கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட படகில் இருந்த 59 பேரும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்றும், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்தவர்கள்  என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தின் குழச்சல் துறைமுகத்தில் இருந்து கடந்த செப்ரெம்பர் மாதம், 22 ஆம் நாள் மீன்பிடிக்கச் சென்ற படகு ஒன்று காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர், அந்தப் படகு இந்தியப் பெருங்கடலில், டியாகோகார்சியா தீவுக்கு அருகே,  அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்தப் படகு சட்டவிரோதமாக கனடாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றதாகவும், படகு மற்றும், அதிலிருந்தவர்கள் மாலைதீவு கடற்படையிடம் அமெரிக்க கடற்படையினரால், ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும்  கூறப்படுகிறது இதுதொடர்பாக மாலைதீவு அரசாங்கம், இந்திய அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.

Tags: அமெரிக்க கடற்படைஇலங்கைத்தமிழர்கனடாபடகு
News Team

News Team

Currently Playing

Recent Posts

  • எரிபொருள் விநியோகத்தில் மோசடியை தடுக்க புதிய செயலி
  • கடைக்கு சென்ற சிறுமி மாயம்
  • சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 45 பேர் கைது
  • 3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய மருந்துகள் பிரான்ஸ் நன்கொடை
  • இரண்டு வாரங்களில் ரூ.104 பில்லியன் அச்சுப்பதிப்பு
  • All
  • இலங்கை
எரிபொருள் விநியோகத்தில் மோசடியை தடுக்க புதிய செயலி

எரிபொருள் விநியோகத்தில் மோசடியை தடுக்க புதிய செயலி

May 27, 2022
கடைக்கு சென்ற சிறுமி மாயம்

கடைக்கு சென்ற சிறுமி மாயம்

May 27, 2022
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 45 பேர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 45 பேர் கைது

May 27, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort