Saturday, May 28, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

Pandora Papers தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

santhanes by santhanes
October 6, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1min read
0 0
0
Pandora Papers தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
0
SHARES
117
VIEWS
FacebookWhatsappTwitterEmail
59 / 100
Powered by Rank Math SEO

உலகின் பணக்கார மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்கள் மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. Pandora papers கிட்டத்தட்ட 12 மில்லியன் ஆவணங்களை இவ்வாறு வௌியிட்டுள்ளது.

இந்த ஆவணங்களின் உள்ளடங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விசாரணையை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்கும் அது தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

தற்போதைய மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச தலைவர்கள் உட்பட 35 உலகத் தலைவர்களின் இரகசிய விவகாரங்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அரசாங்க அமைச்சர்கள், நீதிபதிகள், மேயர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற 300 க்கும் மேற்பட்ட பிற பொது அதிகாரிகளின் இரகசிய நிதி குறித்தும் Pandora papers வௌிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்த தகவல்களில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் மற்றும் அவரது கணவனான திருகுமார் நடேஷன் ஆகியோர் இணைந்து லண்டன் மற்றும் சிட்னி நகரங்களில் அதிசொகுசு வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாக குறித்த தகவல்களில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

Tags: Pandora Papersஜனாதிபதி
santhanes

santhanes

Currently Playing

Recent Posts

  • காணாமற்போன பாத்திமா ஆய்ஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்
  • ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதத்தால் வளர்ச்சி
  • யாழில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
  • டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி உயிரிழப்பு
  • கையிருப்பில் உள்ள எரிபொருள் விபரம்
  • All
  • இலங்கை
காணாமற்போன பாத்திமா ஆய்ஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்

காணாமற்போன பாத்திமா ஆய்ஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்

May 28, 2022
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதத்தால் வளர்ச்சி

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதத்தால் வளர்ச்சி

May 28, 2022
யாழில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

யாழில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

May 28, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort