Thursday, May 26, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

ஜயசாகர போர்க்கப்பல், கடற்படையின் கப்பல்கள் அணியில் இருந்து நீக்கம்

News Team by News Team
October 3, 2021
in இலங்கை
Reading Time: 1min read
0 0
0
ஜயசாகர போர்க்கப்பல், கடற்படையின் கப்பல்கள் அணியில் இருந்து நீக்கம்
0
SHARES
96
VIEWS
FacebookWhatsappTwitterEmail
11 / 100
Powered by Rank Math SEO

இலங்கை கடற்படையின்,  ஜயசாகர என்ற போர்க்கப்பல், கடற்படையின் கப்பல்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த, இந்தக் கப்பலைசிறிலங்கா  கடற்படையின் சேவையில் இருந்து நீக்கும் நிகழ்வு திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

jay 03

கடற்படை மரபுகளுக்கு அமைய நடந்த இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன, மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இலங்கை கடற்படையில் இருந்து நீக்கப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பல், கடலோரக் காவல்படையின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

jay 041983ஆம் ஆண்டு டிசெம்பர் 9ஆம் திகதி சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஜயசாகர போர்க்கப்பல்,  நான்கு தசாப்தங்களாக கடற்படையில் பணியாற்றியிருந்தது.

ஜயசாகர போர்க்கப்பலின் சகோதர போர்க்கப்பலான சாகரவர்த்தன, 1994ஆம் ஆண்டு கடற்கரும்புலிகளால், மன்னார் கடற்பரப்பில், மூழ்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

News Team

News Team

Currently Playing

Recent Posts

  • அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது
  • இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு: ரணில்
  • இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இராஜினாமா
  • முன்னாள் பிரதமர் மஹிந்தவிடம் CID வாக்குமூலம்
  • ரூ.12 லட்சத்தில் நாயாக மாறிய இளைஞர்
  • All
  • இலங்கை
அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது

அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது

May 26, 2022
நாட்டின் வங்கித் துறையும் ஆபத்தில் உள்ளதாக ரணில் எச்சரிக்கை

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு: ரணில்

May 26, 2022
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இராஜினாமா

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இராஜினாமா

May 26, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort