Saturday, May 28, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

மாற்றுத்திறனாளியின் விவசாயச் செய்கையை சேதப்படுத்திய விசமிகள்; கிளிநொச்சியில் சம்பவம்

News Team by News Team
September 27, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1min read
0 0
0
மாற்றுத்திறனாளியின் விவசாயச் செய்கையை சேதப்படுத்திய விசமிகள்; கிளிநொச்சியில் சம்பவம்
0
SHARES
65
VIEWS
FacebookWhatsappTwitterEmail
11 / 100
Powered by Rank Math SEO

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணி பகுதியில்  மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றினால்  தங்களது வாழ்வாதார தொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் நேற்றிரவு விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் குறித்த குடும்பம் இம்முறை 800 மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர். விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை, விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்குள் மத்தியில் கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

242740485 569527187503506 7399279321390588448 n

இந்த நிலையில் இவர்கள் பயிரிட்ட மிளகாய்ச் செடிகள் காய்த்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை முதல் காய்களை அறுவடை செய்யத் தயாரான நிலையில் நேற்றிரவு விசமிகளால் அனைத்து மிளகாய்ச் செடிகளும் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தினால்  வறுமைக்குள் விசவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த குறித்த குடும்பம் பெரிதும் மனமுடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

0101தங்களுக்கு தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது என்றும் ஆனால் எவராலும் இவ்விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும் தெரிவிக்கும் குறித்த குடும்பம் இது தொடர்பில் பளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags: கிளிநொச்சிமாற்றுதிறனாளி குடும்பம்விசமிகள்விவசாயம்
News Team

News Team

Currently Playing

Recent Posts

  • எரிபொருள் விநியோகத்தில் மோசடியை தடுக்க புதிய செயலி
  • கடைக்கு சென்ற சிறுமி மாயம்
  • சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 45 பேர் கைது
  • 3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய மருந்துகள் பிரான்ஸ் நன்கொடை
  • இரண்டு வாரங்களில் ரூ.104 பில்லியன் அச்சுப்பதிப்பு
  • All
  • இலங்கை
எரிபொருள் விநியோகத்தில் மோசடியை தடுக்க புதிய செயலி

எரிபொருள் விநியோகத்தில் மோசடியை தடுக்க புதிய செயலி

May 27, 2022
கடைக்கு சென்ற சிறுமி மாயம்

கடைக்கு சென்ற சிறுமி மாயம்

May 27, 2022
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 45 பேர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 45 பேர் கைது

May 27, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort