Sunday, March 26, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home Diplomat

இலங்கை மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை; இந்தியத் தூதரகம்

santhanes by santhanes
June 18, 2021
in Diplomat, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
இலங்கை மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை; இந்தியத் தூதரகம்
0
SHARES
94
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.

அந்தச் செய்திகள் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவை என்றும், இவ்வாறான எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லை என்பதனை உறுதியாக கூறிக்கொள்வதாகவும் கொழும்பிலுள்ள இந்திய உயரிஸ்தானிகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக ஜூன் 17ஆம் திகதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.  இது குறித்து இந்திய உயரிஸ்தானிகர் அலுவலகத்தின் பேச்சாளரினால் இன்று காலை அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், வெளியாகியிருந்த செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் உயர்ந்த ஒழுக்கத்தையும் தொழில்திறனையும் கடைப்பிடித்து வரும் இந்திய கடற்படை குற்றமற்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றது. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் புரிந்துணர்வுகள் ஆகியவற்றின் ஊடாக இலங்கை இந்திய மீனவர்கள் சம்பந்தமான சகல பிரச்சனைகளுக்கும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் தீர்வினை காண்பதற்கு இந்தியா மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளது என்றும் இந்திய உயரிஸ்தானிகர் அலுவலகத்தின் பேச்சாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Tags: இந்தியத் தூதரகம்
santhanes

santhanes

Recent Posts

  • நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்
  • (no title)
  • தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை
  • உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்; 1.2 மில்லியன் பரிசுகள்
  • தேர்தலை ஒத்தி வைக்கும் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி ரணில்தான்; யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist