Tuesday, March 28, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home Diplomat

ஐ. ஒ. பிரதிநிதிகள் குழு,தூதுவர்களை அவசரமாகச் சந்தித்த அமைச்சர் தினேஷ்

News Team by News Team
June 15, 2021
in Diplomat, முக்கியச்செய்திகள்
0 0
0
ஐ. ஒ. பிரதிநிதிகள் குழு,தூதுவர்களை அவசரமாகச் சந்தித்த அமைச்சர் தினேஷ்
0
SHARES
157
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்,இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இரத்துச் செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் பொறுப்பதிகாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவர்களை கண்மூடித்தனமாக கைது செய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் வெளிவிவகார அமைச்சர் இதன் போது நிராகரித்துள்ளார்.

பொதுமக்கள் மீது இழைக்கப்பட்டகொடூரமான செயல்களிற்கு தீர்வை காண்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது .

எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு அதன் விதிகளை மறு ஆய்வு செய்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, இலங்கை கைச்சாத்திட்டுள்ள ஏனைய சர்வதேச சட்டங்களின் நியாயாதிக்கங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், அதன் அரசியலமைப்பு ஆணை மற்றும் சர்வதேச கடமைகளுக்கு ஏற்ப, அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரிவு 12 (1) இன் படி அனைத்து நபர்களும் சமமானவர்கள் என்பதையும், சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரிமை உண்டு என்பதையும் உறுதி செய்கிறது.

அரசியலமைப்பின் 12 (2) வது பிரிவு இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து, பிறந்த இடம் அல்லது அத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டை தடை செய்கிறது எனவும் இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.

Tags: இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள்வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
News Team

News Team

Recent Posts

  • சடுதியாக வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை
  • இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து ஆரம்பம்
  • நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்
  • தேர்தல் ஆணைக்குழு அடுத்த மாதம் மீண்டும் கூடுகிறது
  • லங்கா சதொச ஊழியர்களுக்கு 7 கோடி போனஸ்

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist