தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ‘பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதிசெயலகத்தினால் கூறப்பட்டு’ இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கூட்டமைப்பிற்கும்,ஜனாதிபதிக்கும் இடையில் நாளைபிற்பகல் நன்கு மணிக்கு சந்திப்புநடைபெறுவதாக கூட்டமைப்பின் பேச்சாளர்எம்.ஏ.சுமந்திரனால் இன்று காலையில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.