Sunday, March 26, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

சிங்கப்பூர் வங்கிக்கணக்கில் சிக்குவாரா கம்மன்பில்; விசாரணைகள் ஆரம்பம்

News Team by News Team
June 14, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
0 0
0
சிங்கப்பூர் வங்கிக்கணக்கில் சிக்குவாரா கம்மன்பில்; விசாரணைகள் ஆரம்பம்
0
SHARES
111
VIEWS
FacebookWhatsappTwitterEmail

அமைச்சர் உதய கம்மன்பிலவின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கு சம்பந்தமான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் பல மில்லியன் டொலர் தரகு பணம் சிங்கப்பூரில் உள்ள வங்கி ஒன்றில் வைப்புச் செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் தேவைக்கு அமைய இலங்கையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல் ஒன்றை அடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சிங்கப்பூர் நிறுவனம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் இலங்கைக்கு எரிபொருளை விநியோகித்த பிரதான நிறுவனங்களில் ஒன்று.

எண்ணெயை உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதனை நேரடியாக இறக்குமதி செய்யாது, சிங்கப்பூர் நிறுவனத்தின் ஊடாக ஏன் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற கேள்வி, பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

அத்துடன் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் கஷ்டத்தை அனுபவித்து வரும் நிலைமையில் எந்த வகையிலும் எரிபொருளின் விலைகளை அதிகரிக்கக் கூடாது என்பது பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களது நிலைப்பாடாக உள்ளது.

அத்துடன் இதன் காரணமாக மக்கள் மத்தியில்அரசியலில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாவார்கள் எனவும் அவர் கூறியுள்ளனர்.

மக்கள் மத்திக்கு சென்று அரசியலில் ஈடுபடாத அமைச்சர் உதய கம்மன்பில முழு அரசாங்கத்தையும் கஷ்டத்தில் தள்ளியுள்ளார் என்பது பொதுஜன பெரமுனவினரின் நிலைப்பாடாக உள்ளது.

Tags: உதய கம்மன்பிலசிங்கப்பூர்சிங்கப்பூர் கணக்குவிசரணை
News Team

News Team

Recent Posts

  • நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்
  • (no title)
  • தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை
  • உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்; 1.2 மில்லியன் பரிசுகள்
  • தேர்தலை ஒத்தி வைக்கும் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி ரணில்தான்; யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist