Tuesday, March 28, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home புலம்பெயர்

ஜேர்மனியில் அடைக்கல் கோரிய 20 ஈழத் தமிழர்களை இன்று நாடு கடத்த திட்டம்

Editor by Editor
June 9, 2021
in புலம்பெயர், முக்கியச்செய்திகள்
0 0
0
ஜேர்மனியில் அடைக்கல் கோரிய 20 ஈழத் தமிழர்களை இன்று நாடு கடத்த திட்டம்
0
SHARES
125
VIEWS
FacebookWhatsappTwitterEmail

ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் 20 பேரை அந்த நாட்டு அரசு இன்று புதன்கிழமை பலவந்தமாக நாடு கடத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் 2ஆவது நாளாக நேற்றும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இது ஜேர்மன் இவ்வருடத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளை திரும்பி அனுப்பும் இரண்டாவது நடவடிக்கை ஆகும். இந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போட்சைம் நகர் அகதி முகாமுக்கு முன்னால் நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து மழை மற்றும் கடும் குளிருக்கு மத்தியில் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று மாலை அளவில் பிராங்போட் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படலாம் எனக் கருதப்படுவதால் இன்று மாலை அங்கும் போராட்டம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மார்ச் 13ஆம் திகதியும் 25 இலங்கைத் தமிழ் அகதிகளை ஜேர்மன் பலவந்தமாக நாடுகடத்தியிருந்தது தெரிந்ததே.

இன்று நாடு கடத்தப்படவிருந்த ஒருவர் பிறீமனில் உள்ள மனித உரிமைகள் அமைப்பின் முயற்சியால் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது.

Editor

Editor

Recent Posts

  • சடுதியாக வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை
  • இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து ஆரம்பம்
  • நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்
  • தேர்தல் ஆணைக்குழு அடுத்த மாதம் மீண்டும் கூடுகிறது
  • லங்கா சதொச ஊழியர்களுக்கு 7 கோடி போனஸ்

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist