Sunday, March 26, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home உலகம்

பிரெஞ்சு கடற்படையின் 2 போர்கப்பல்கள் 750 மாலுமிகளுடன் இலங்கைக்கு விஜயம்

santhanes by santhanes
June 7, 2021
in உலகம், முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
பிரெஞ்சு கடற்படையின்  2 போர்கப்பல்கள் 750 மாலுமிகளுடன் இலங்கைக்கு விஜயம்
0
SHARES
212
VIEWS
FacebookWhatsappTwitterEmail

பிரெஞ்சு கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளன.
பிரெஞ்சு கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான எவ்என்எஸ் ரொன்னர் மற்றும் போர்க்கப்பலான, எவ்என்எஸ் சர்கோவ் ஆகிய போர்க்கப்பல்களே சுமார் 750 மாலுமிகளுடன் கொழும்பு துறைமுகத்துக்கு  வந்துள்ளன.

தொற்று அபாயமுள்ள நிலையிலும், இந்தப் போர்க்கப்பல்கள் முழுமையான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய கொழும்பு பயணம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிபுட்டியில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் புறப்பட்ட இந்தக் கப்பல்கள் கடலிலேயே தொடர் பயணங்களை மேற்கொண்டுள்ளன என்றும், தொழில்நுட்ப தேவைகளுக்காக இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது, பிரெஞ்சுக் கடற்படையினர் விடுதிகளில் தங்கவும், சிகிரியா, அனுராதபுர, மின்னேரியா, யால மற்றும் உடவளவ ஆகிய இடங்களுக்கு பயணம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மூடப்பட்ட நிலையில் உள்ள தேசிய பூங்காக்கள் பிரெஞ்சு கடற்படையினருக்காக திறந்து விடப்படுவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரெஞ்சு போர்க்கப்பல்கள் வரும் 11ஆம் திகதி வரை தரித்துச் செல்வதன் மூலம் இலங்கைக்கு 250 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

Tags: கடற்படைபிரெஞ்சுபோர்கப்பல்கள்
santhanes

santhanes

Recent Posts

  • நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்
  • (no title)
  • தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை
  • உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்; 1.2 மில்லியன் பரிசுகள்
  • தேர்தலை ஒத்தி வைக்கும் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி ரணில்தான்; யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist