Tuesday, March 28, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் தீ பற்றியமை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு; ரணில்

News Team by News Team
June 7, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் தீ பற்றியமை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு; ரணில்
0
SHARES
99
VIEWS
FacebookWhatsappTwitterEmail

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ பற்றியமை தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து ஏற்பட்ட மே 20 முதல் மே 25 வரையான காலப்பகுதியில் தற்போதுள்ள சட்டத்தை அரசாங்கம் ஏன் செயல்படுத்தவில்லை? எனவும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசித்த போது தீ பரவல் ஏற்பட்டிருந்தால், அது கொழும்பு துறைமுகத்திலிருந்து ஷாங்க்ரி-லா ஹோட்டல் வரையிலான அனைத்து கட்டிடங்களையும் அழித்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மே 19 இரவு கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்குள் பிரவேசித்த கப்பலுக்கு மே 20 ஆம் திகதி எமது குழுவினர் சென்ற போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து மே 25 க்குள், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) சர்வதேச கடல்சார் அமைப்புக்கு (IMO) அந்த பகுதி ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தது. தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தது.

இது ஆங்கிலத்தில் “அடுக்கு 2” என்று குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், இலங்கையினால் தீ பரவலை கட்டுப்படுத்துவது கடினம். அதற்கு வெளி உதவி தேவைப்படலாம் என்பதாகும்.

சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) உதவி தேவை என்று அறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கமோ அல்லது கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையோ சர்வதேச உதவியைக் கோரவில்லை. மே 20 முதல் மே 25 வரை தற்போதுள்ள சட்டத்தை அரசாங்கம் ஏன் செயல்படுத்தவில்லை? இது மிக முக்கியமான கேள்வி என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தேசிய கவுன்சில் கூட்டப்படலாம். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட 20 அமைச்சர்கள் பங்கேற்று இந்த தேசிய கவுன்சில் உருவாக்கப்படலாம்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட தேசிய கவுன்சில் கடலோர பாதுகாப்பு படை சார்பாக சந்தித்து முடிவுகளை எடுத்திருக்கலாம். ஆனால் யாரும் அத்தகைய முடிவை எடுக்கவில்லை எனவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தேசிய பேரழிவு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால், தீயை அணைக்க வெளிநாட்டு உதவியை பெற்றிருக்கலாம். இந்தியாவின் உதவியும் தாமதமாகவே பெற்று கொள்ளப்பட்டது.

இரசாயனக் கப்பலின் தீ பற்றி ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மிகப் பெரிய அறிவு இருக்கிறது. சர்வதேச கடல் அமைப்புக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை மற்றும் தீயை அணைக்க சர்வதேச உதவியை ஏன் கோரவில்லை? ஏன் தீ பரவலை கப்பலை அழிக்கும் நிலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது? போன்ற கேள்விகள் எழுவதாக அவர் கூறியுள்ளார்.

Tags: பாராளுமன்ற தெரிவிக்குழுரணில்
News Team

News Team

Recent Posts

  • சடுதியாக வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை
  • இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து ஆரம்பம்
  • நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்
  • தேர்தல் ஆணைக்குழு அடுத்த மாதம் மீண்டும் கூடுகிறது
  • லங்கா சதொச ஊழியர்களுக்கு 7 கோடி போனஸ்

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist