Sunday, March 26, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

தபால் சேவைகள் இன்று முதல் இயங்கும்; தபால் மா அதிபர்

News Team by News Team
June 3, 2021
in இலங்கை
0 0
0
தபால் சேவைகள் இன்று முதல் இயங்கும்; தபால் மா அதிபர்
0
SHARES
91
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இலங்கையில் இன்று  முதல் தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

இம் மாதத்திற்கான பொது கொடுப்பனவு மற்றும் மருந்துகள் விநியோகம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட சேவைகளுக்காக தபால் நிலையங்கள் திறக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தபால் நிலையங்கள் மூலமாக கொடுப்பனவுகளை பெறுபவர்கள் கொடுப்பனவுடன் தொடர்புடைய அட்டைகள் மற்றும் அடையாள அட்டைகளை பயணக்கட்டுப்பாடுகளின் போது பொலிஸாருக்கு காண்பித்து தபால் நிலையங்களுக்கு செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி பணிக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, அரச மருத்துவமனை கிளினிக்குகளிலிருந்து மருந்துகளை நோயாளிகளின் வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நாளை (03)முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தபால்மா அதிபர் கூறியுள்ளார்.

பொது மக்கள் தபால் சேவைகள் தொடர்பாக மேலதிக தகவல்களை  ‘1950’ என்ற எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: தபால் மா அதிபர்தபால்சேவைகள்
News Team

News Team

Recent Posts

  • நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்
  • (no title)
  • தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை
  • உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்; 1.2 மில்லியன் பரிசுகள்
  • தேர்தலை ஒத்தி வைக்கும் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி ரணில்தான்; யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist