Sunday, March 26, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

5000 பணத்தொகையினை பெற தகுதியுடையோர்கள் விபரம்

santhanes by santhanes
May 29, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
5000 பணத்தொகையினை பெற தகுதியுடையோர்கள் விபரம்
0
SHARES
534
VIEWS
FacebookWhatsappTwitterEmail

தற்போது ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படுகின்ற 5000 பணத்தொகையினை பெற தகுதியுடையோர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த பணத்தொகை எதிர்வரும் ஜுன் மாதம் 02 திகதி முதல் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்வுள்ளது.  

  1. .நிரந்தர வருமானம் பெறும் அரசஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தகுதியுடையவர்கள்.
  2.  சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.
  3.  சமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காதவர்கள் (Waiting List)
  4.  முதியோர்கள் (70 வயதினை உடையவர்கள்)
  5.  70 வயதினை பூர்த்தியடைந்தும் இதுவரை முதியோர் கொடுப்பனவிற்கான முத்திரையினை பெறாதவர்கள். ( Waiting List )
  6.  ஊனமுற்றவர்கள் ( Disables )
  7.  ஊனமுற்றவராயினும் இதுவரை கொடுப்பனவினை பெறாதவர்கள். ( Waiting List )
  8.  PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்களும் ( Waiting List )
  9.  பாரிய நோய்த்தாக்கத்திற்கு  உள்ளானோர்கள்.

மேலும், ஒரு நபர் சமுர்த்தி பெறுகின்றவர் அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர் அத்துடன் அந் நபர் முதியோர் கொடுப்பனவினை பெறுகின்றவராயினும் அல்லது பெற தகுதியுடையவராயினும் அவர் 2 பெறுவனவினையும் பெறுவதற்கு தகுதி உடையவராவார்.  அதாவது, 5000 + 5000 = 10,000/=

இதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காக செயற்பட்டுக்கொண்டீருக்கின்றது. எனவே, இதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களை சந்தித்து இக்கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளுங்கள். நிவாரண நிதி கிடைக்காதவர்கள் இந்த 011 4354550 தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொண்டு தங்கள் முறைபாடுகளை மேற்கொள்ள முடியும்.

Tags: 5000 பணத்தொகை
santhanes

santhanes

Recent Posts

  • நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்
  • (no title)
  • தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை
  • உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்; 1.2 மில்லியன் பரிசுகள்
  • தேர்தலை ஒத்தி வைக்கும் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி ரணில்தான்; யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist