Sunday, March 26, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

வடக்கில் 24 மணி நேரத்தில் 81 பேருக்குக் கொரோனா!

Editor by Editor
May 21, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
நெல்லியடி பேக்கரி பணியாளர்கள் 33பேர் உள்ளிட்ட 95 பேருக்கு யாழ்ப்பாணத்தில் கொரோனா
0
SHARES
161
VIEWS
FacebookWhatsappTwitterEmail

வடக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 81 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த இரவு பத்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையின் போது ஆடைத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த 25 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூட முடிவுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளன. அவற்றில் 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-

கிளிநொச்சியில் ஆறு பேர்.(கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்)

யாழ்ப்பாணத்தில் 20 பேர் (யாழ்.போதனாவைத்தியசாலையில் நால்வர், உடுவில்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவர், மானிப்பாய் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சங்கானை சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவில் ஒருவர்,பருத்தித்துறைஆதார வைத்தியசாலையில் ஒருவர்,கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் ஒருவர், யாழ்.சிறைச்சாலையில் 03 பேர்)

வவுனியாவில் ஆறு பேர் (வவுனியாமாவட்ட வைத்திய சாலையில் 03 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 03 பேர்)

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர்.

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்.

Editor

Editor

Recent Posts

  • நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்
  • (no title)
  • தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை
  • உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்; 1.2 மில்லியன் பரிசுகள்
  • தேர்தலை ஒத்தி வைக்கும் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி ரணில்தான்; யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist