Tuesday, March 28, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

சீனாவின் கடன் காலணித்துவத்திற்குள் வீழ்ந்து கிடக்கிறது இலங்கை அரசு

நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

santhanes by santhanes
May 20, 2021
in இலங்கை, பாராளுமன்றம், முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
சீனாவின் கடன் காலணித்துவத்திற்குள் வீழ்ந்து கிடக்கிறது இலங்கை அரசு
0
SHARES
121
VIEWS
FacebookWhatsappTwitterEmail
சீனாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் இலங்கை அரசாங்கம், தமிழர் தாயக பகுதிகளில் தொழிற்சாலைகளையோ, வேலைவாய்ப்புக்கான தளங்களையோ உருவாக்க பின்னடிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பல புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் தமது முதலீட்டில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க தயாராக இருக்கின்றர், ஆனால் அரசாங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கையின் சட்டதிட்டங்கள் அதற்கு தடைகளை ஏற்படுத்துகிறது.
Port City விவகாரம் என்பது ஒரு பின்கதவு இராஜதந்திரம் உருவாக்கப்படும் இந்த Port City தீவில் என்ன நாணயம் பயண்படுத்தப்படப் போகிறது? இலங்கை நாயணயமா? அமெரிக்க நாணயமா? அல்லது சீன நாணயமா?
இத்தீவில் எந்த காவல்துறை கடமையாற்றப் போகிறார்கள்? இலங்கையின் காவல்துறையா? அல்லது சீனாவின் காவல்துறையா? இதற்கான பதிலை அரசு பகிரங்கமாக மக்களுக்கு கூற வேண்டும். சீனாவால் உருவாக்கப்படும் 7 தீவுகளில் 7ஆவது தீவாக இலங்கையில் இந்த Port City திட்டம் மூலம் இந்த தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த தீவை உருவாக்க கடலை மூடுவதற்கு மட்டக்களப்பு ஏறாவூரில் இருந்தும் மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் பல இடங்களில் நிலங்களை பள்ளங்களாக்கி கடலை மூடி இத் தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது. – என்றார்.
Tags: கொழும்பு துறைமுக நகரம்சிறீதரன்
santhanes

santhanes

Recent Posts

  • சடுதியாக வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை
  • இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து ஆரம்பம்
  • நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்
  • தேர்தல் ஆணைக்குழு அடுத்த மாதம் மீண்டும் கூடுகிறது
  • லங்கா சதொச ஊழியர்களுக்கு 7 கோடி போனஸ்

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist