Sunday, March 26, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home Uncategorized

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு முடக்கப்படுகின்றது;ஆடைத் தொழிற்சாலையில் 261 பேருக்கு கொரோனா

Editor by Editor
May 18, 2021
in Uncategorized, இலங்கை, முக்கியச்செய்திகள்
0 0
0
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு முடக்கப்படுகின்றது;ஆடைத் தொழிற்சாலையில் 261 பேருக்கு கொரோனா
0
SHARES
185
VIEWS
FacebookWhatsappTwitterEmail

புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடமையாற்றும் பணியாளர்களில் 261 பேர் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகின்றது.

இனையடுத்து புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதிகள் இன்றிரவு 11.00 மணி முதல் முடக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பலருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பணியாற்றும் 926 பேருக்கும் இன்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இடம்பெற்ற பரிசோதனையில் கொரோனா கண்டறியப்பட்ட பணியாளர்களுக்கு முதல் கட்டமாக பி.சி.ஆர். பரிசோதனையும், ஏனைய பணியாளர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் பி.சி.ஆர். பரிசோதனை இடம்பெறவுள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழுவினரே இன்று இந்த விசேட பரிசோதனையை மேற்கொண்டனர். இதேநேரம் இவ்வாறு கொரோனா கண்டறியப்பட்டவர்களின் வீடுகள், அவர்கள் பழகியவர்களின் வீடுகள் என ஆயிரத்தைத் தாண்டிய குடும்பங்கள் தனிமைப் படுத்தலுக்கு உட்பட வேண்டிய அவலமும் காணப்படுகின்றது.

குறித்த ஆடைத்தொழிற்சாலை அடிப்படை சுகாதாரநடைமுறையைப் பின்பற்றாத காரணத்தால் மூடப்படவேண்டும் எனப் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அதன் உரிமையாளர் தென் பகுதியைச் சேர்ந்தவர் என்பதன் அடிப்படையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் விளைவே இந்த நிலைமைக்குக் காரணம் எனத் தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றது.

Editor

Editor

Recent Posts

  • நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்
  • (no title)
  • தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை
  • உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்; 1.2 மில்லியன் பரிசுகள்
  • தேர்தலை ஒத்தி வைக்கும் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி ரணில்தான்; யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist