Friday, May 27, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home உலகம்

1986 ஆம் ஆண்டு காணாமல்போன விமானியை தேடும் இஸ்ரேலின் உளவு நிறுவனம்

santhanes by santhanes
October 7, 2021
in உலகம், முக்கியச்செய்திகள்
Reading Time: 1min read
0 0
0
1986 ஆம் ஆண்டு காணாமல்போன விமானியை தேடும் இஸ்ரேலின் உளவு நிறுவனம்
0
SHARES
240
VIEWS
FacebookWhatsappTwitterEmail
9 / 100
Powered by Rank Math SEO

காணாமல்போன விமானி ரொன் ஆரட் (Ron Arad) என்னவானார் என்பதைக் கண்டுபிடிக்கும், ஒரு “தைரியமான” நடவடிக்கையை இஸ்ரேலின் மொசாட் (Mossad ) உளவு நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் நப்டாலி பென்னட் (Naftali Bennett) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் நீடித்த மர்மங்களில் ஒன்றை தீர்க்கும் இந்தப் பணி பற்றி மேலும் விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்றத்தில் அவர் கூறியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு லெபனான் மீதான குண்டுவீச்சு தாக்குதலின் போது, விமானம் விழுந்ததில் இருந்து லெப்டினன்ட் கேணல் ஆராட், காணாமல் போன நிலையில், அவர் இறந்ததாகக் கருதப்படுகிறது.

விமானியை இஸ்ரேலியப் படைகள் பத்திரமாக மீட்ட போதும், லெபனான் ஷியா முஸ்லீம் போராளியான அமல் என்பவரால் வழிநடத்தப்பட்ட படைகளால், லெப்டினன்ட் கேணல் ஆராட் (Ron Arad) கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒரு வருடம் கழித்து, அவரை விடுவிப்பதற்குப் பதிலாக, 200 லெபனான் மற்றும் 450 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், 3 மில்லியன் டொலர் பணயத்தொகையை செலுத்த வேண்டும் என்றும், அவரைக் கைப்பற்றியிருந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

எனினும், பாலஸ்தீனக் கைதிகளை பரிமாற்றம் செய்ய இஸ்ரேல் மறுத்ததால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

santhanes

santhanes

Currently Playing

Recent Posts

  • 3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய மருந்துகள் பிரான்ஸ் நன்கொடை
  • இரண்டு வாரங்களில் ரூ.104 பில்லியன் அச்சுப்பதிப்பு
  • விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை
  • அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படமாட்டாது: பிரதமர் அலுவலகம்
  • எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்து
  • All
  • இலங்கை
3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய மருந்துகள் பிரான்ஸ் நன்கொடை

3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய மருந்துகள் பிரான்ஸ் நன்கொடை

May 27, 2022
இரண்டு வாரங்களில் ரூ.104 பில்லியன் அச்சுப்பதிப்பு

இரண்டு வாரங்களில் ரூ.104 பில்லியன் அச்சுப்பதிப்பு

May 27, 2022
விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை

May 27, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort