Saturday, July 2, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home Diplomat

வடமாகாண மக்களின் தொழில்துறை மேம்பாட்டுக்கு ஜேர்மன் வழங்கும் உதவிகள் அதிகரிக்கப்படும்

santhanes by santhanes
December 2, 2021
in Diplomat, இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1min read
0 0
0
வடமாகாண மக்களின் தொழில்துறை மேம்பாட்டுக்கு ஜேர்மன் வழங்கும் உதவிகள் அதிகரிக்கப்படும்
0
SHARES
74
VIEWS
FacebookWhatsappTwitterEmail
9 / 100
Powered by Rank Math SEO

வடமாகாணத்தில் தொழில்துறை அபிவிருத்தியில் ஜேர்மன் அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்ந்தும் அதிகரிக்கப்படும் என ஜேர்மன் தூதுவர்ஹோல்டர் ஸுபேட்  தெரிவித்தார்.

நேற்றைய தினம் புதன்கிழமை சுன்னாகத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட வர்த்தக தொழில்துறை மன்றத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

IMG 20211201 WA0081 1080

அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தேன் மிகவும் பயனுள்ள விஜயமாக கருதுகிறேன். வடக்கு மக்களுக்கு ஜேர்மன் அரசாங்கம் தொழில்துறை சார்ந்த உதவிகளை வழங்கி வருகிறது.

வடமாகாணத்துடனான எமது உறவை ஆழமாக விரும்புகிறோம். ஜெர்மன் வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து செயற்படுவதற்காக யாழ்.மாவட்ட வர்த்தக தொழில்துறை மன்றத்தை தெரிவு செய்துள்ளோம்.
ஆகவே வடமாகாண மக்களுக்கு ஜெர்மன் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்ககூடிய அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதி அன்றியாஸ், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் உதவி அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் யாழ் வர்த்தக தொழில்துறை மன்ற பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

santhanes

santhanes

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort