Saturday, July 2, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

யாழ்.நகரில் உள்ள பிரபல உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு தும்பு மற்றும் வண்டு

santhanes by santhanes
November 20, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1min read
0 0
0
யாழ்.நகரில் உள்ள பிரபல உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு தும்பு மற்றும் வண்டு
0
SHARES
284
VIEWS
FacebookWhatsappTwitterEmail
4 / 100
Powered by Rank Math SEO

யாழ்.நகரில் உள்ள பிரபல உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் சாப்பாட்டில் வண்டு மற்றும் இரும்பு தும்பு ஆகிய காணப்பட்ட நிலையில் அது குறித்து உணவு விடுதியில் பணியாற்றியோர் கவனத்திற்கு விடயத்தை கொண்டு சென்றபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கூறப்படுகின்றது.

பாத்திரம் கழுவ பயன்படும் இரும்பு தும்பின் துண்டு ஒன்றும், வண்டு ஒன்றும் காணப்பட்டுள்ளது. இது குறித்து அங்கு பணியாற்றியவர்களிடம் விடயத்தை கூறியபோது அவர்கள் உடனடியாகவே உணவு தட்டை துாக்கி சென்றிருக்கின்றனர். எனினும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பின்னர் பணம் செலுத்தும் இடத்திலும் இது குறித்து சுட்டிக்காட்டிய நிலையில் முகாமையாளருக்கு கூறி நடவடிக்கை எடுப்போம். என கூறியவர்கள் அந்த இடத்திலிருந்து நகரவே இல்லை. எனவும், முகாமையாளருடன் தொலைபேசியில் பேசவில்லை. எனவும் கூறியுள்ள வாடிக்கையாளர்.

அவர்கள் எதுவும் நடக்காததுபோல் இயல்பாக நடந்து கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை யாழ்.நகரில் சாதாரண உணவகங்கள், தெருக்கடைகளுக்கு சென்று சட்டத்தை காப்பாற்றும் சுகாதா பிரிவினர் பணம் படைத்தவர்களின் உணவகங்களில் சட்டத்தை காப்பாற்றுவதே இல்லை.

அங்கெல்லாம் அவர்கள் கை நனைத்ததால் சட்டத்தை காப்பாற்ற முடியவில்லையா? யாழ்.மாநகர சுகாதார துறையினர் பாதுகாப்பான உணவு மக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்யும் பொறுப்பற்றவர்களா? எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

santhanes

santhanes

Currently Playing

Recent Posts

  • இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு
  • தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்
  • காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்
  • மெத்தியுஸ் அணியில் இருந்து நீக்கம்
  • 4 மாதங்களுக்கான எரிவாயு கொள்வனவு
  • All
  • இலங்கை
இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு

இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு

July 1, 2022
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

July 1, 2022
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்

July 1, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort