Saturday, August 13, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home உலகம்

மியன்மார் ஆர்ப்பாட்டத்தின் போது சுடப்பட்ட 20 வயது யுவதி பலி

santhanes by santhanes
February 19, 2021
in உலகம், முக்கியச்செய்திகள்
Reading Time: 1min read
0 0
0
மியன்மார் ஆர்ப்பாட்டத்தின் போது சுடப்பட்ட 20 வயது யுவதி பலி
0
SHARES
28
VIEWS
FacebookWhatsappTwitterEmail

மியன்மாரில் இராணுவப் புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது படையினரால் சுடப்பட்ட யுவதியொருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மியா த்வாதே த்வாதே கெய்ங் (Mya Thwate Thwate Khaing ) எனும் 20 வயது யுவதியே உயிரிழந்துள்ளார். கடந்த முதலாம் திகதி நடத்தப்பட்ட மியன்மார் இராணுவப் புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த முதல் நபர் இவராவார்.

Mya Thwate Thwate Khaing

கடந்த 9 ஆம் திகதி மியன்மார் தலைநகர் நெய்பிடோபில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். இதில் காயமடைந்த மியா த்வாதே த்வாதே கெய்ங் இன்று வெள்ளிக்கிழமை (19)  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

EukajrKVoAAlEGY

இவர் வைத்தியசாலையில் உணர்விழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கடந்த 11 ஆம் திகதிதான்  20 வயதை அடைந்தார். குறிப்பிடத்தக்கது. பர்மா எனவும் அழைக்கப்படும் மியன்மாரில் பெப்ரவரி முதலாம்  திகதி  இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி ஜனாதிபதி வின் மியின்ட் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணைய சேவைகளும் இராணுவ ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இராணுவப் புரட்சிக்கு எதிராக கடந்த 3 நாட்களாக மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Myanmar ProtestEukGWlrXMAM8nR4 EukalyKVEAAJsmf EukalEAU4AMYvF7

Euka2XCXUAArcTq

 

Tags: 20 வயது யுவதி பலிmyanmarதுப்பாக்கி சூடுமியன்மார்யுவதி பலி
santhanes

santhanes

Currently Playing

Recent Posts

  • காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 நாட்கள் பூர்த்தி
  • இலங்கையை நோக்கி நகரும் சீன கப்பல்
  • கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்
  • மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்க மாட்டோம்: சிறிதரன்
  • இலங்கையின் பங்காளியாக செயற்பட தயார்: ஐரோப்பிய ஒன்றியம்
  • All
  • இலங்கை
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 நாட்கள் பூர்த்தி

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 நாட்கள் பூர்த்தி

August 12, 2022
இலங்கையை நோக்கி நகரும் சீன கப்பல்

இலங்கையை நோக்கி நகரும் சீன கப்பல்

August 12, 2022
கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்

கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்

August 12, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In