Thursday, May 26, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home Diplomat

நவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை வருகின்றார் சுப்பிரமணியன் சுவாமி

Editor by Editor
October 2, 2021
in Diplomat, இலங்கை, முக்கியச்செய்திகள்
0 0
0
நவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை வருகின்றார் சுப்பிரமணியன் சுவாமி
0
SHARES
9
VIEWS
FacebookWhatsappTwitterEmail
4 / 100
Powered by Rank Math SEO

அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் ஏற்பாடு செய்யப்படவுள்ள நவராத்திரி நிகழ்வுகளில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக பிரதமரால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை சுப்பிரமணியன் சுவாமி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள ருவிற்றர் செய்தியில், “தன்னுடைய குடும்பத்தினருடன் நவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் ராஜபக்‌ஷ என்னை அழைத்துள்ளார். இதன்போது, “தேசிய பாதுகாப்பு” தொடர்பில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் நான் உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் புதுடில்லியிலுள்ள சுப்பிரமணியன் சுவாமியின் இல்லத்துக்குச் சென்ற இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தார். இலங்கைக்கு தான் விரைவில் விஜயம் செய்யவிருப்பதாக இதன்பின்னர் தனது ருவிற்றர் தளத்தில் சுவாமி தெரிவித்திருந்தார்.

Tags: சுப்பிரமணியன் சுவாமி
Editor

Editor

Currently Playing

Recent Posts

  • அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது
  • இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு: ரணில்
  • இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இராஜினாமா
  • முன்னாள் பிரதமர் மஹிந்தவிடம் CID வாக்குமூலம்
  • ரூ.12 லட்சத்தில் நாயாக மாறிய இளைஞர்
  • All
  • இலங்கை
அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது

அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது

May 26, 2022
நாட்டின் வங்கித் துறையும் ஆபத்தில் உள்ளதாக ரணில் எச்சரிக்கை

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு: ரணில்

May 26, 2022
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இராஜினாமா

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இராஜினாமா

May 26, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort