Sunday, May 29, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணத்தில் சந்தேகம்; நாடாளுமன்றில் சிறீதரன்

santhanes by santhanes
October 7, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1min read
0 0
0
பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணத்தில் சந்தேகம்; நாடாளுமன்றில் சிறீதரன்
0
SHARES
273
VIEWS
FacebookWhatsappTwitterEmail
47 / 100
Powered by Rank Math SEO

அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மாணிக்கம் ஜெயக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அவர் இதனை தெரிவித்தார்.

மாணிக்கம் ஜெயக்குமார் என்ற முன்னாள் போராளி, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர். சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தரான இவர், வீட்டிலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆதவன் என்ற இயக்கப் பெயர் உடைய இவர், கராத்தே கற்று, தினமும் உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் மேற்கொண்டு ஆரோக்கியமாக உள்ள அவர், சிறிய நீர் உள்ள கிணற்றில் சடலமாக காணப்பட்டார்.

அவரது உடலில் இரத்த காயங்கள் உள்ளதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் உறவினர்களிற்கு சந்தேகம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.  இதுதவிர, திருகோணமலையில் முன்னாள் போராளியொருவரும், இன்னொரு இளைஞனும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக   தெரிவித்தார்.

Tags: சிறீதரன்பிரதேச செயலக உத்தியோகத்தர்
santhanes

santhanes

Currently Playing

Recent Posts

  • காணாமற்போன பாத்திமா ஆய்ஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்
  • ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதத்தால் வளர்ச்சி
  • யாழில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
  • டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி உயிரிழப்பு
  • கையிருப்பில் உள்ள எரிபொருள் விபரம்
  • All
  • இலங்கை
காணாமற்போன பாத்திமா ஆய்ஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்

காணாமற்போன பாத்திமா ஆய்ஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்

May 28, 2022
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதத்தால் வளர்ச்சி

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதத்தால் வளர்ச்சி

May 28, 2022
யாழில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

யாழில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

May 28, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort