Saturday, July 2, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு

santhanes by santhanes
November 12, 2021
in இலங்கை, பாராளுமன்றம், முக்கியச்செய்திகள்
Reading Time: 1min read
0 0
0
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு
0
SHARES
213
VIEWS
FacebookWhatsappTwitterEmail
51 / 100
Powered by Rank Math SEO

பல்வேறு காரணங்களினால் பல்வேறு காலப்பகுதியில் காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு வரவு  – செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவ்வாறு காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஒருக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்படுவதாக அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சர், பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, வெற்றிபெற்றவர்களினால் எதிர்த்தரப்பினரை துன்பத்திற்கு ஆளாக்குவது நவீன சமூகத்தில் மிகவும் வெறுக்கத்தக்க கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஆயினும் கடந்த ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் எதிர்பரப்பு அரசியல் கருத்துடையவர்கள் மிகவும் மனிதாபிமானமற்ற வகையில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்.

அவர்களது மனோநிலையினை எம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. அக்காலப்பகுதியில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்குவது எமது கடப்பாடாக மாறியுள்ளது. இவை அனைத்துக்குமாக நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்கு ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Tags: நட்டஈடு
santhanes

santhanes

Currently Playing

Recent Posts

  • இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு
  • தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்
  • காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்
  • மெத்தியுஸ் அணியில் இருந்து நீக்கம்
  • 4 மாதங்களுக்கான எரிவாயு கொள்வனவு
  • All
  • இலங்கை
இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு

இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு

July 1, 2022
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

July 1, 2022
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்

July 1, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort