Saturday, August 13, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home முக்கியச்செய்திகள்

இலங்கை விடயம் தொடர்பாக பிளிங்கென் முதல் அறிக்கை

santhanes by santhanes
February 26, 2021
in முக்கியச்செய்திகள், Diplomat
Reading Time: 1min read
0 0
0
இலங்கை விடயம் தொடர்பாக பிளிங்கென் முதல் அறிக்கை
0
SHARES
42
VIEWS
FacebookWhatsappTwitterEmail
இலங்கை உட்பட உலகெங்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எடுக்கின்ற ஆதரவுத் தீர்மானங்களை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று அந்நாட்டின் புதிய ராஜாங்கச் செயலாளர் அன்ரொனி பிளிங்கென் (Antony Blinken) தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா அதன் வெளியுறவுக் கொள்கையில் மனித உரிமைகளுக்கு அமைய ஸ்தானத்தை வழங்கி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ. நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் 46 ஆவது அமர்வில் வீடியோ வழியாகத் தோன்றி அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.
சிரியாவிலும் வடகொரியாவிலும் இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள், இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அநீதிகளுக்குப் பொறுப்புக் கூறாமை மற்றும் தென் சூடான் நிலைவரம் ஆகிய விவகாரங்கள் உட்பட உலகளாவிய மனித உரிமை மீறல் விடயங்கள் தொடர்பாக ஐ. நா. அமர்வு எடுக்கின்ற சகல தீர்மானங்களையும் அமெரிக்கா ஆதரித்து ஊக்குவிக்கும் – என்று அப்போது அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகம் கடந்த மாதம் பதவியேற்ற பின்னர் இலங்கை விவகாரம் தொடர்பாக வெளியிடப்படுகின்ற முதலாவது முக்கியமான கருத்து இது என்று குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை – மனித உரிமைகள் சபையில் மீண்டும் உறுப்பு நாடாக இணைந்து கொள்வதில் அமெரிக்காவுக்கு உள்ள விருப்பத்தை வெளியிட்ட பிளிங்கென், அதற்கான ஆதரவை வழங்குமாறு உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப்பு நாடாக இருந்து வந்த அமெரிக்காவை முன்னாள் அதிபர் ட்ரம்ப் கடந்த 2018 இல் உறுப்புரிமையிலிருந்து வெளியேற்றியிருந்தார்.
santhanes

santhanes

Currently Playing

Recent Posts

  • காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 நாட்கள் பூர்த்தி
  • இலங்கையை நோக்கி நகரும் சீன கப்பல்
  • கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்
  • மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்க மாட்டோம்: சிறிதரன்
  • இலங்கையின் பங்காளியாக செயற்பட தயார்: ஐரோப்பிய ஒன்றியம்
  • All
  • இலங்கை
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 நாட்கள் பூர்த்தி

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 நாட்கள் பூர்த்தி

August 12, 2022
இலங்கையை நோக்கி நகரும் சீன கப்பல்

இலங்கையை நோக்கி நகரும் சீன கப்பல்

August 12, 2022
கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்

கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்

August 12, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In